அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்றிரவு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. … Continue reading அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு